நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நவராத்திரியின் போது அன்னை சித்திதாத்ரிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவளது அருளால், அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் குறிக்கோள்களை அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அன்னை சித்திதாத்ரியின் இந்த ஆசி உங்கள் அனைவருக்குமானது…”
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |