நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நவராத்திரியின் போது அன்னை சித்திதாத்ரிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவளது அருளால், அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் குறிக்கோள்களை அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அன்னை சித்திதாத்ரியின் இந்த ஆசி உங்கள் அனைவருக்குமானது…”
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |