உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கேரள சிறப்பு போலீஷார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கையில் பாலகிருஷ்ணனின் மகள் மற்றும் மருமகன் கே.பி. ராணி, எம்.ஜே. பென்னி ஆகியோருக்கு கொச்சியில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாகவும் . மற்றொரு மகள் கே.பி. சோனி, மற்றும் அவர் கணவர் பெயரில் கொச்சியில்-மட்டும் 40லட்சம் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும். இது தவிர தமிழகத்தில் திண்டுக்கலிலும் அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் உண்டு.
பாலகிருஷ்ணனின் சகோதரி மகன் அபிலேஷ்சந்திரனுக்கு கோட்டயத்தில் நகைக்கடை, ஹோட்டல், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ் என 4விலை உயர்ந்த கார்கள் என்று ஏராளமான சொத்துகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
{qtube vid:=QXk6tLFpEFU}
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.