மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு

எங்களிடம் பெட்ரோலுக்கான செஸ் வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு!👇

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இதுவரை தமிழகத்தில் ரூபாய் 27846 கோடிக்கு சாலைகள் அமைத்து கொடுத்துள்ளது

ரூபாய் 91570 கோடிக்கு பாரத்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சாலைகள் அமைக்க அனுமதி வழங்கபட்டுள்ளது!

ரூபாய் 39863 கோடி ரூபாய் பணம் விடுவிக்க பட்டுள்ளது!

ரூபாய் 47589 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது!

இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் பெட்ரோல்டீசல் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயை விட தமிழகசாலை பணிக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை அதிகம்!

வாழ்க மோடி அரசு!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...