எங்களிடம் பெட்ரோலுக்கான செஸ் வரி வசூல் செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒன்று செய்யவில்லை என்று கூறும் நண்பர்களுக்கு!👇
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இதுவரை தமிழகத்தில் ரூபாய் 27846 கோடிக்கு சாலைகள் அமைத்து கொடுத்துள்ளது
ரூபாய் 91570 கோடிக்கு பாரத்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சாலைகள் அமைக்க அனுமதி வழங்கபட்டுள்ளது!
ரூபாய் 39863 கோடி ரூபாய் பணம் விடுவிக்க பட்டுள்ளது!
ரூபாய் 47589 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது!
இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் பெட்ரோல்டீசல் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயை விட தமிழகசாலை பணிக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை அதிகம்!
வாழ்க மோடி அரசு!
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |