லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது, கருணை அடிப்படையிலான தலையீடுதான் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உதவியது குறித்து முறையற்ற குற்றச்சாட்டுகள் வருவது கவலையளிக்கிறது. இதில், தர்க்க ரீதியான அடிப் படை ஏதுமில்லை. ஒரு மனிதாபி மான நடவடிக்கையாக கருணை அடிப்படையில்தான் அவர் தலையிட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கமளித்து விட்டனர். இதுகுறித்து மேலும் பேசுவதற்கு ஏதுமில்லை என்றார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.