லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது, கருணை அடிப்படையிலான தலையீடுதான் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உதவியது குறித்து முறையற்ற குற்றச்சாட்டுகள் வருவது கவலையளிக்கிறது. இதில், தர்க்க ரீதியான அடிப் படை ஏதுமில்லை. ஒரு மனிதாபி மான நடவடிக்கையாக கருணை அடிப்படையில்தான் அவர் தலையிட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கமளித்து விட்டனர். இதுகுறித்து மேலும் பேசுவதற்கு ஏதுமில்லை என்றார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.