பீகார், அசாம், மேற்கு வங்கத்தில் நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவு

 தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தின் கீழ் பீகார், அசாம், மேற்கு வங்கத்தில் நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

அசாம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் உள்ள மானஸ், தீஸ்தா, சங்கோஸ், கங்கா ஆகிய நதிகளை இணைக்க மத்தியஅரசு தீவிரமாக பரிலீசித்து வருகிறது.

இந்ததிட்டம் நிறைவேற்றப்பட்டால் பாசனத்திற்கு மட்டுமின்றி, குடி நீர் தட்டுப்பாடும் நீங்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1999 முதல் 2004 ம் ஆண்டுவரையில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, மாநிலங்களில் உள்ள நதிகளை இணைப்பது குறித்து திட்டம் தயாரிக்கபட்டது.

அதன் ஒருகட்டமாக, கென்-பெத்வா நதிகளை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது. இந்நிலையில், மானஸ்,தீஸ்தா, சங்கோஸ், கங்கா உள்ளிட்ட நதிகளை இணைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்றபின்னர், இதற்கான நடவடிக்கை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...