பீகார், அசாம், மேற்கு வங்கத்தில் நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவு

 தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தின் கீழ் பீகார், அசாம், மேற்கு வங்கத்தில் நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

அசாம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் உள்ள மானஸ், தீஸ்தா, சங்கோஸ், கங்கா ஆகிய நதிகளை இணைக்க மத்தியஅரசு தீவிரமாக பரிலீசித்து வருகிறது.

இந்ததிட்டம் நிறைவேற்றப்பட்டால் பாசனத்திற்கு மட்டுமின்றி, குடி நீர் தட்டுப்பாடும் நீங்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1999 முதல் 2004 ம் ஆண்டுவரையில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, மாநிலங்களில் உள்ள நதிகளை இணைப்பது குறித்து திட்டம் தயாரிக்கபட்டது.

அதன் ஒருகட்டமாக, கென்-பெத்வா நதிகளை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது. இந்நிலையில், மானஸ்,தீஸ்தா, சங்கோஸ், கங்கா உள்ளிட்ட நதிகளை இணைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்றபின்னர், இதற்கான நடவடிக்கை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...