மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் வளர்ச்சி மற்றும் மனித இனத்திற்கு பாடுபடும் இளைஞர்களுக்கு கலாம்பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதில் 8 பவுன் எடையில் தங்கப் பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும். இந்த விருது இந்த ஆண்டுமுதல் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.