சென்னையில் பல தொகுதிகளில் தி.மு.க. வுக்கு சாதகமாகமான சூழ்நிலை இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிட விரும்பவில்லை என தெரியவருகிறது.
தி.மு.க, தலைவர் கருணாநிதி சேப்பாக்கம்-தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு, திருவாரூரில் போட்டியிடலம் என தெரிகிறது,
அன்பழகன் துறைமுகம் தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் போட்டியிடலம் என தெரிகிறது
அதே போன்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து பாளையங்கோட்டை தொகுதிக்கும், ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியிலிருந்து செங்கல்பட்டுக்கும் மாறிவிடுவார்கள் என கருதபடுகிறது,
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.