சென்னையில் பல தொகுதிகளில் தி.மு.க. வுக்கு சாதகமாகமான சூழ்நிலை இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிட விரும்பவில்லை என தெரியவருகிறது.
தி.மு.க, தலைவர் கருணாநிதி சேப்பாக்கம்-தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு, திருவாரூரில் போட்டியிடலம் என தெரிகிறது,
அன்பழகன் துறைமுகம் தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் போட்டியிடலம் என தெரிகிறது
அதே போன்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து பாளையங்கோட்டை தொகுதிக்கும், ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியிலிருந்து செங்கல்பட்டுக்கும் மாறிவிடுவார்கள் என கருதபடுகிறது,
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.