விஜயதசமி அன்று கொழுக் கட்டை திறக்கும் நிகழச்சி

 விஜயதசமி நாளை வெற்றி நாளாக அறிவித்து, அந்நாளில் கொழுக் கட்டை திறக்கும் நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்போவதாக, தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:எந்த நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன், கடவுளை நினைத்து, பூஜைசெய்து ஆரம்பிப்பது, தமிழர்களின் வழக்கம். குறிப்பாக இந்துக்கள், சரஸ்வதி பூஜை – விஜயதசமி நாளில் தான், எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிப்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளை, இந்தமுறை, வெகு விமரிசையாக கொண்டாட, தமிழக பாஜக., முடிவெடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தையும் சேர்த்து, அந்தநாளில், இறைவனுக்கு கொழுக்கட்டை படையலிடும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

கொழுக்கட்டை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கப்படும். தமிழகம் முழுவதிலும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...