கடலூர் மாவட்டம் நெச்சிக்காடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெட்டிவேர்சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதிய உயர்ரக வெட்டிவேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நொச்சிகாடு புயல்பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் ....
விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் மத்தியில் நம்பிக்கை, முன்னேற் றத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறினார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் ....
என் அன்பார்ந்த நாட்டு மக்களே! விவசாயிகளே, வணக்கம்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, உண்மையில் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியது. நிலம் கையகப்படுத்துதல் மசோதா ....
மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகள் நலன் கவனத்தில்கொள்ளப்படும். நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். ....