Popular Tags


பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது.

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்  படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் ....

 

யானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது

யானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது கேரளத்தில் தேங்காயில் வெடிவைத்ததால் தான் யானை காயமடைந்தது என்பதும், இரண்டு வாரங்களாக உணவு உண்ணமுடியாமல் அவதிப்பட்டு வந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தொடா்புடைய ....

 

விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது

விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது வெள்ளையர் ஆட்சிக் காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய வரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன் பந்து சோட்டு ராம் என்பவரின் 64 ....

 

எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார்

எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்ததிட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை என்று பாஜ தேசிய ....

 

5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு

5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு டெல்லியில் நடந்த உலக உணவுகருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் 130-வது இடத்தில்இருப்பதாக உலகவங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ....

 

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் நாடுமுழுவதும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந் துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அலுவலகம், திங்கள் கிழமை ....

 

நல்ல வாய்கள்”, “நாற வாய்கள்

நல்ல வாய்கள்”,  “நாற வாய்கள் தில்லியில் அம்மணக்கட்டையா போராடுபவரை, "பொம்பளை மாதிரி சேலையை கட்டிட்டு போனாதான் மோடி பாப்பாரு"னு பொறுக்கித்தனம் செய்பவனை "அப்பாவி விவசாயி"  என்பது ஒரு வாய் !!   அதே ....

 

நியாயவான்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

நியாயவான்கள் புரிந்துகொள்ள வேண்டும்! 2016 நவம்பர் எட்டாம் தேதி திடீரென அறிவித்து நடைமுறைப்படுத்திய கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான் இன்றைய எதிர்கட்சிகளின் கொந்தளிப்புகளுக்கு காரணம்! முறைகேடாக பணம் சேர்ப்போரின் ஆதரவும் ....

 

அய்யாக்கண்ணு யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ?

அய்யாக்கண்ணு   யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ? சார் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் இவர் விவசாயியே இல்லை, தமிழ்நாட்டுல ரெண்டு திராவிட கட்சிகளும் மணலை சுரண்டி சுரண்டி நதிகளை நாசமாக்கி கொண்டிருக்கின்றன அதை எதிர்த்து ....

 

பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது

பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது பண மதிப்பு நீக்கநடவடிக்கையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்கு உதவும் விதமாக நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கான பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பாதிப்புகளை ....

 

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...