நெல்லை பாஜ வேட்பாளரை மிரட்டி வேட்பு மனுவை கையெழுத்து வாங்கி வாபஸ் பெற செய்துள்ளனர் என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.
.
பாஜக. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது குறித்து நீதிமன்றம் செல்லவும் கட்சி தயங்காது என்றும் மாநில தலைவர் ....
தமிழகத்தில் 2016ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும்' என்று தமிழக பாஜக புதிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
.