மகாராஷ்டிர மாநில சட்ட மன்றத் தொகுதி பங்கீடுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சு வார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப்பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது ....
கூட்டணி வியூகம் அமைப்பது என்பது மிகமுக்கியமான அம்சம் என்பதை மகாராஷ்டிர தேர்தல் தங்களுக்கு பாடம் கற்பித்துள்ளதாக, பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
.