மகாராஷ்டிர 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல்

 மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாஜக-சிவசேனை, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய பிரதான கூட்டணிகள் முறிந்ததால், இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையொட்டி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்களின் வேட்புமனுக்களை அன்றைய தினம் தாக்கல் செய்தனர்.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக சுமார் 7,401 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக, நாந்தேட் தொகுதியிலிருந்து 91 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாஜக 257 தொகுதிகளிலும் . மீதமுள்ள 31 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியினரும், காங்கிரஸ் 288 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 286 தொகுதிகளிலும், சிவசேனை 286 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...