நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்வெற்றி பெற்றது. பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த மோடி அரசில் ....
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன் ” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணையதளத்தில் பரவி ....
இந்தியாவின் சில மாநிலங்களில் பலாத்கார சம்பவங்களால், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து பலாத்கார சம்பவ ங்களை தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா, அனைத்து ....
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக ....
மாநில அளவிலான குழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் சனிக்கிழமை ....
திருமணத்திற்கு பிறகு மனைவியை பலாத்காரம்செய்வதை தடுக்க முடியாது,என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான திருமணத்திற்கு பிறகான குடும்ப வன்முறை மற்றும் திருமணத்திற்கான பிறகான பலாத் காரத்தை ....
முறைகேடுகளை தவிர்க்கும்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரண நிதியைச் செலுத்தவேண்டும் என்றார் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஞாயிற்றுக்கிழமை திருச்சி ....
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 17-ந் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் உலகநாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பில் ....
இந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்குப் பயன் படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகளவில் மாட்டிறை .
பெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில், அவர்களுக்கான பிரத்யேகவங்கி, நாடுமுழுவதும் துவங்கப்படும். இந்தவங்கி, கடந்தாண்டு துவங்கப்பட்ட, 'பாரதிய மகிளா வங்கி'யுடன் இணைந்து செயல்படும்,'' என்று மத்திய பெண்கள் ....