ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியது, எதிர் விமர்சனங்களும் எழுந்தது. இந்ததகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “சிலநிமிடங்களுக்கு முன்னதாக மேனகா காந்தியிடம் தொலை பேசியில் பேசினேன், அவர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு செல்லவில்லை என்றார். மீடியாக்களில் வெளியான செய்திகள் பொய்யானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.