பெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில் பிரத்யேக வங்கி

 பெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில், அவர்களுக்கான பிரத்யேகவங்கி, நாடுமுழுவதும் துவங்கப்படும். இந்தவங்கி, கடந்தாண்டு துவங்கப்பட்ட, ‘பாரதிய மகிளா வங்கி’யுடன் இணைந்து செயல்படும்,” என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது: பெண்களுக்கு சுய அதிகாரம் தரும் வகையிலும், அவர்களுக்கான நிதி தேவைகளுக்கு உதவும் வகையிலும், பெண்களுக்கென பிரத்யேக வங்கிசேவை துவங்கப்படவுள்ளது. நாடுமுழுவதும் இதன்கிளைகள் அமைக்கப்படும். 1993ல், துவங்கப்பட்ட, ‘ராஷ்டிரிய மகிளாகோஷ்’ கடந்தாண்டு துவங்கப்பட்ட, ‘பாரதிய மகிளாவங்கி’ ஆகியவற்றுடன், இந்தவங்கி இணைந்து செயல்படும். பெண்களுக்கான வங்கி சேவையை, ஒரேகூரையின் கீழ் கொண்டுவரும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தவங்கிகள் அனைத்தும், ‘பெண்கள் வங்கி’ என, அழைக்கப்படும்.இதுதொடர்பாக, முக்கிய வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...