நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் , ராகுலை மக்கள் நிராகரித்திருக்கிரார்கள் என்பதையும் பறைசாற்றுவதாக உள்ளது ....
வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகின்றது . ஒவொரு தொகுதியிலும் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கபட்டது. ....