தேர்தல் முடிவுகள் மோடியை மக்கள் ஏற்று கொண்டதையும் , ராகுலை நிராகரித்ததையும் காட்டுகிறது

 நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடியை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் , ராகுலை மக்கள் நிராகரித்திருக்கிரார்கள் என்பதையும் பறைசாற்றுவதாக உள்ளது என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பத்திரிகை செய்தியில் மேலும் தெரிவித்ததாவது; மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங்க் சௌகான் தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. சத்தீஷ்கரில் டாக்டர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசும், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசும் ஆட்சி அமைக்கிறது , டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

இவை அனைத்தும் பாஜக.,வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது . மேலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் மிகப்பெரிய தேர்தல் இது , இதில் பாஜக.,விற்கு அனைத்து இடங்களிலும் பெரும்பான்மை கிடைத்திருப்பது நரேந்திர மோடியின் தலைமைக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேர்ப்பாகவே பாஜக கருதுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தனது தளத்தை இழந்திருக்கிறது இவைகள் அனைத்தும் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டும் அல்ல , ராகுலின் தலைமையை இந்த தேசம் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதையே காட்டுகிறது என்று பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...