காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேச கொடியை எற்றச் சென்ற பாஜகவினரின் ஏக்தா யாத்ரா, காஷ்மீரின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ....
ஸ்ரீநகரில் இந்திய தேசிய கொடியேற்றும் பாரதிய ஜனதாவின் திட்டத்தை தோல்வியுற செய்ய , ஜம்மு- ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலைகலை காஷ்மீர் அரசு மூடியுள்ளது. ....