முன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர் ....
இந்த உலகில் தெய்வீக அவதாரம் எடுத்துப் பலர் தோன்றி மறைந்து உள்ளனர். ஆனால் அவற்றில் சில அவதாரங்கள் பலருக்கும் தெரியாத வகையில் சிலருக்கு மட்டுமே தெரியும்படி இருந்து ....