மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரேஒரு பயங்கரவாதியான அஜ்மல்கசாப், புணே எரவாடா சிறையில் புதன் கிழமை ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். ....
2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு கடந்த மே-மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. ....