மகாராஷ்டிரா முதலவர் ப்ரித்விராஜ் சவுஹான் கலந்துகொண்ட பேரணியில் விவசாயி ஒருவர் விஷம்_குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
அமராவதியில் தொடங்கிய பேரணியில் அருண் சபனே என்ன்ற விவசாயி , கோஷங்களை எழுப்பியவாறே
தன்கையில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை உட்கொண்டார்.
இதைதொடர்ந்து உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது .
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.