பென்னிகுக்கிற்கு லோயர் கேம்ப் பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம்

முல்லைப பெரியாறு அணை யை கட்டிய பென்னிகுக்கிற்கு லோயர் கேம்ப் பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை அமைக்க தமிழ்க முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

லோயர் கேம் பகுதியில் 2500 சதுரடி பரப் பளவில் சுமார்ரூ.1 கோடி செலவில் இந்த மணிமண்டபத்தை அமைக்க உள்ளதாக தமிழக அரசு

வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்தமணிமண்டப திறப்பு விழாவிற்க்கு பென்னி குக்கின் பேரன் அழைக்கபடுவார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தின் லோயர் கேம்ப் பகுதியி னில் தனது சொந்தபணத்தை செலவுசெய்து இந்த அணையை கட்டினார் பென்னிகுக். பல கஷ்ட்டங்களுக்கு மத்தியில் தனதுசொத்துக்கள் அனைத்தையும்_விற்று அதில்கிடைத்த பணத்தைகொண்டு முல்லை பெரியாறு அணையை கட்டியுள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே புவியூர்ப்புவிசை, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை கருத்தில்கொண்டு கருங் கற்களால் இந்த அணை கட்டபட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பென்னிகுவிக்குக்கு சிலை அமைத்து வருடா வருடம் தங்களது நன்றி கடனை செலுத்திவருகிரார்கள் . மேலும் அவரும் அவருடைய குடும்பத் தினரும் இறந்தபோது இந்தஅணைக்கு அருகிலேயே புதைத்து தானும் இறந்த போது இந்த அணைக்கு_அருகிலேயே தன்னுடையா பூதஉடலையும் புதைக்கவேண்டும் என கேட்டு கொண்டார். இன்னும் கூட அங்குவசிக்கும் மக்கள் அவர் ஆவியாக_வந்து அங்கிருக்கும் அணையை பாதுகாப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...