காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா

‘காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,’ என மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா பேசினார்.

ஹரியானாவில் வரும் அக்.,5ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ரிவாரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

ஹரியானாவில், பா.ஜ., வெற்றி பெற்றால், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் ஒரே பதவி-ஒரே ஓய்வூதியத்தின் மூன்றாம் பகுதி ஆகிய நன்மைகளை பெற்றுதருவோம். 40 ஆண்டுகளாக, ராணுவத்தினரின் கோரிக்கையான, ஒரே பதவி, திட்டத்தை காங்கிரசால் அமல்படுத்த இயலவில்லை.ஆனால், பிரதமர் மோடி, 2014 தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி, ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூன்றாவது பகுதியையும் அமல்படுத்தி உள்ளோம்.

முந்தைய காங்கிரஸ் அரசு கொள்ளை, கமிஷன் மற்றும் ஊழலை மட்டுமே செய்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புரோக்கர்களும், வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர். குறைந்த பட்ச ஆதார விலை என்றால் என்ன, காரிப் மற்றும் ரபி பயிர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியுமா? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அளிக்காமல் அக்கட்சி ஏமாற்றி விட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...