இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே தலை வணங் குவேன்; மம்தா பானர்ஜி

இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே தலை வணங் குவேன்;  மம்தா பானர்ஜி  இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே, தலை வணங் குவேன்; என்னால், கடிக்க முடியா விட்டால், சீறுவேன். ; கர்வமுடன் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு, ஒரு போதும், தலை வணங்கமாட்டேன்,” என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அதிகாரத்தின் மூலம் எங்களை யாரும் மிரட்டமுடியாது; ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரத்துக்கு, ஒரு போதும் பயப்பட மாட்டேன். இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே, தலை வணங் குவேன்; என்னால், கடிக்க முடியா விட்டால், சீறுவேன். மக்களின் உரி மைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது, சீறி எழுவேன். எங்களை பார்த்து, கிண்டல் செய்தால், உரத்த குரலில், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

மக்கள்தான், ஜனநாயகத்தின் மிகப்பெரிய சொத்து; இதை, தற்போது மேற்குவங்க மக்கள் உணர்ந் துள்ளனர். விரைவில், நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும், இதை உணரும்நேரம் வரும் என்று மம்தா தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...