அயோத்தியாவில் ராமர்கோயில் கட்டுவது உறுதி என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் . உ.பி., மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராஜ்நாத்சிங், அயோத்தியாவில் திட்டமிட்டபடி ராமர்கோயில் கட்டப்படும் என தெரிவித்தார் .
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.