பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக யூகங்களை வகுக்கும் பாஜக

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக யூகங்களை வகுக்கும் பாஜக  பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வின் தேசிய பிரச்சாரகுழு தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து அவர் பாராளுமன்ற தேர்தல்வெற்றிக்காக யூகங்களை வகுத்துவருகிறார்.

இந்நிலையில் இன்று நரேந்திரமோடி தலைமையில் பிரச்சார குழுவின் முதல் ஆலோசனைகூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் எந்தெந்த மாநிலங்களில் எத்த வகையான பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது . பாஜக. பேச்சாளர்கள், மக்கள்மனதில் பதியும் வகையில் எதையெல்லாம் பேசவேண்டும் என்பதும் இன்றைய கூட்டத்தில் வரையறுக்கப்படவுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் அரசின் பொருளாதார சீர்கேடுகள், விலைவாசிஉயர்வு, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளை மக்கள் உணரும் வகையில் பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

மேலும் 300 தொகுதிகளில் வெற்றிபெறும் வகையில் யூகத்தை அமைத்திட பாஜக. முடிவுசெய்துள்ளது. கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்ற தொகுதிகள், குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் ஆகிய தொகுதிகளில் அதிக கவனம்செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே இணையதளங்கள் மூலமாக பிரச்சாரங்களை தீவிரப்படுத்த மோடி ஏற்பாடுகள் செய்துவருகிறார். இணையதள வாடிக்கையாளர்களை புதுமையான ஆன்லைன்பிரச்சாரம் மூலம் கவர மோடி வியூகம் அமைத்துள்ளார். மோடியின் இத்தகையதிட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வந்ததும் பாராளுமன்ற தேர்தல்பிரச்சாரம் மேலும் சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...