பா.ஜ.க ஆட்சிக்குவந்தால், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து

 பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் , அதை மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வியாழக் கிழமை ரயில்மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.

பாட்னா நகரின் சசிவாலா ரயில்நிறுத்தத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் மற்றும் மாநில தலைவர் மங்கல் பாண்டே உள்பட கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “”பின் தங்கிய , ஏழ்மை நிலையிலுள்ள மாநிலமான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டிவருகிறது. மாநில வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்புநிதி ஒதுக்க தவறிவிட்டது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும், சிறப்புநிதி ஒதுக்குவதாகவும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...