விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டாம்

 விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யும் முயற்சியில் இனி ஈடுபடவேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

உத்திரபிரதேசத்தில் உள்ள மழையால் பாதிக்கபட்ட இடங்களுக்கு இன்று நேரில்சென்று பார்வையிட்டார்.மேலும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல்கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

விவசாயிகளுக்காக மத்தியஅரசு ஒதுக்கிய ரூ.506 கோடியை மாநில அரசு விவசாயிகளுக்கு ஒதுக்கியதா. அனைத்து கட்சிகளும் சேர்ந்து விவசாயிகளின் நலனில் அக்கறைசெலுத்த வேண்டும்.

நானும் ஒரு விவசாயியின் மகன்தான் விவசாயிகளின் நிலைமை எனக்கும் தெரியும்.பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மீது மிகவும் அக்கறைகொண்டவர் விவசாயிகளின் நிலைமையும் அவருக்கும் தெரியும்.

உத்தர பிரதேசத்தில் மழையால் 33 சதவீதம் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு முழுநிவாரண நிதியை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.விவசாயிகள் தற்கொலை செய்துவது வேதனையாக உள்ளது.இனி விவசாயிகள் யாரும் தற்கொலைமுயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.