ஜப்பானில் சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டலாம் என்று அஞ்சபடுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்ப்பட்ட சுனாமியில் ஒரு துறைமுக நகரமே அழிந்து விட்டது என்றும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் ஜப்பானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் மினாமிசன்ரி என்ற ஒரு துறைமுக நகரம்முழுவதும் அடியோடு அழிந்து விட்டதாகவும் . இங்கு மட்டும் 10ஆயிரம் பேர் வரை காணவில்லை என்றும் . இவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை என்று இங்குள்ள தேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.