மும்பையில் நடைபெற்ற பாடகி லதாமங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்திய சினிமாவில் பலமொழிகளில் இன்றும் ....
சீக்கிய சகோதர சகோதரிகளின் வீரத்திற்குசாட்சியாக "ஜாலியன் வாலாபாக்" சம்பவம் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கட்ச் நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குருநானக் தேவ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ....
வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜகவின் சிறப்பு சிறுநிதியுதவி திரட்டும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் சிறுதொகையை வசூலிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்ததிட்டத்துக்கு, பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட ஏராளமான ....
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் ....
பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாபல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்த வரை, மூன்றுதாரக மந்திரங்களை அடிப்படையாக ....
உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடிஉயர ஆதி சங்கராச் சாரியார் சிலையை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக அங்கு ஆரத்தி எடுத்து சிறப்புபூஜை செய்து ....
‛‛ இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்துபார்க்கிறது''
இளைஞர்களை வழி நடத்துவதற்காக, மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. புனிதமான மடங்களை ஆதி சங்கரர் நிறுவினார். சமுதாய நன்மைக்காக புதிய ....
நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப் பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி சுகாதாரத் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கரோனா ....
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு இப்போதும் புத்தா் ஊக்கசக்தியாக இருக்கிறாா் என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.
உத்தரபிரதேச மாநிலம், குஷிநகரில் சா்வதேச விமான நிலையத்தை புதன் கிழமை திறந்து வைத்த ....