Popular Tags


இபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர்

இபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர் உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டுமக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழுபொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றிபெற்றுள்ளது. இதற்கு ....

 

தமிழகத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதிஒதுக்கி உள்ளது. நாடெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாகப் ....

 

நீங்கள் சரியாக செயல்படுகிறீர்கள்:- வெல்டன் எடப்பாடி.

நீங்கள் சரியாக செயல்படுகிறீர்கள்:- வெல்டன் எடப்பாடி. கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழகரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார். இந்தியாவில் கொரோனாவேகம் எடுத்துள்ளது. 275 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இதில் மொத்தம் 229 ....

 

ஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன?

ஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன? பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்தும் ஏற்பாடுகள் குறித்தும் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பொழுது அனைவரும் ஜனதா கர்ஃப்யூ (janata curfew) முறையை பின்பற்ற வேண்டும் என்றுதெரிவித்தார். janata ....

 

கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம்

கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம் கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனைதடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே ....

 

15 நிமிடம் சூரிய வெளிச்சம் … நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

15 நிமிடம் சூரிய வெளிச்சம் … நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைமந்திரி அஸ்வினி ....

 

கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய சிறப்பாக செயல்படுகிறது

கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய சிறப்பாக செயல்படுகிறது கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய அரசின்பணிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு உலகசுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இந்தியபிரதிநிதி ஹெங்க் பெகெதம், டில்லியில் இந்திய ....

 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியஅரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியஅரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள் 1. நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல்குளங்களும் மூடப்படுகின்றன. மாணவர்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கவேண்டும். 2. கல்விநிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க ....

 

கொரோனா.. மோடியை .. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள்.

கொரோனா.. மோடியை .. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள். கரோனாவை எதிர்கொள்ளும் எங்களின்மந்திரம் என்பது தயாராக இருத்தல் வேண்டும், பதற்றமடையவோ, அச்சப்படவோ கூடாது என பிரதமர் மோடி காணொலி மூலம் சார்க்நாடுகளின் தலைவர்களுடன் உரையாற்றினார் உலகம் பல்வேறு நாடுகளில் கரோனா ....

 

நரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற்கும் சார்க் நாடுகள்

நரேந்திர மோடியின்  அழைப்பை வரிசையாக ஏற்கும் சார்க் நாடுகள் கொரோனா வைரஸை எதிர் கொள்ள வலிமையான  செயல் திட்டம் வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ....

 

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...