உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டுமக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழுபொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றிபெற்றுள்ளது. இதற்கு ....
மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதிஒதுக்கி உள்ளது.
நாடெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாகப் ....
கொரோனா தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழகரசின் செயல்பாடுகளை பாராட்டி இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாவேகம் எடுத்துள்ளது. 275 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இதில் மொத்தம் 229 ....
பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்தும் ஏற்பாடுகள் குறித்தும் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பொழுது அனைவரும் ஜனதா கர்ஃப்யூ (janata curfew) முறையை பின்பற்ற வேண்டும் என்றுதெரிவித்தார். janata ....
கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனைதடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே ....
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைமந்திரி அஸ்வினி ....
கொரோனா வைரசை கட்டுப் படுத்துவதில் இந்திய அரசின்பணிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு உலகசுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்தியபிரதிநிதி ஹெங்க் பெகெதம், டில்லியில் இந்திய ....
1. நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல்குளங்களும் மூடப்படுகின்றன. மாணவர்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கவேண்டும்.
2. கல்விநிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க ....
கரோனாவை எதிர்கொள்ளும் எங்களின்மந்திரம் என்பது தயாராக இருத்தல் வேண்டும், பதற்றமடையவோ, அச்சப்படவோ கூடாது என பிரதமர் மோடி காணொலி மூலம் சார்க்நாடுகளின் தலைவர்களுடன் உரையாற்றினார்
உலகம் பல்வேறு நாடுகளில் கரோனா ....
கொரோனா வைரஸை எதிர் கொள்ள வலிமையான செயல் திட்டம் வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ....