ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
டர்பன் நகரில் உள்ள பென்ட்ரிச் ரயில் நிலையத் ....
சரியாக வேலைபார்க்காத, திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்கமுடியாது. அவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும். இந்தத்திட்டம் மத்திய அரசின் அனைத்து துறைகளில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்தியில் மோடி ....
தமிழகத்தில் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு வந்த இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது.
திராவிடக் கட்சிகளின் பிடியில் சிக்கி க்டந்த அறுபது ஆண்டுகளாக ....
உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வுபட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபலபத்திரிகையான ‘டைம்’ வாரப்பத்திரிகை, உலகளவில் ....
பருவநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் தொடர்பாக பொதுவான ஒரே விதி முறைகள் எல்லா நாட்டிற்கும் பொருந்தாது . ....
பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்புவிருந்தினராக பங்கேற்க இசைவு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பட்டமளிப்புவிழா மேடையில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, இந்த ....
பாஜக ஆட்சி எவ்வாறு உள்ளது, பிரதமர் மோடியின் செயல் திறன் எப்படி, இன்று தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதாவின் நிலை என்ன என்பதுகுறித்து எபிபி செய்தி நிறுவனமும், ....
இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர்களுடன் டீம் இந்தியா உயர்மட்ட சந்திப்பு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அனேகமாக இழுத்தடித்து கொண்டிருக்கும் ரபேல் ....
நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பின் தங்கிய மக்களுக்காகவே இந்த அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் இந்தமக்களின் வளர்ச்சியில் அரசு உறுதியாக ....
உலகநாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. இதுசந்திப்பு முடிந்த பின்னும் தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் ....