ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும்பணியில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மீட்புபணி நடைபெறுகிறது என்று, நடுக்காட்டுப் பட்டியில் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அவரின் பேட்டியில் மேலும், ‘குழந்தை சுர்ஜித்தை மீட்கும் விவகாரத்தில் மத்தியஅரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இணைந்து மீட்புபணி செய்து வருகின்றனர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல. நல்லமுறையில் குழந்தை மீட்கப்படும் நம்பிக்கை உள்ளது’ என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |