தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப்பங்கீடில் இழுபறி நிலை நீடித்து வந்ததால் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு செய்துள்ளது.இன்று-மாலை நடைபெற்ற ....

 

அ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள்

அ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். ....

 

பாரதிய ஜனதாவின் உயர்மட்ட தேர்தல்குழு கூட்டம் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந் தேதிவரை நடைபெறுகிறது

பாரதிய ஜனதாவின்  உயர்மட்ட தேர்தல்குழு கூட்டம் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந் தேதிவரை நடைபெறுகிறது வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகின்றது . ஒவொரு தொகுதியிலும் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கபட்டது. ....

 

காங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை திடீர் ரத்து

காங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை திடீர் ரத்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை குலாம்நபி தலைமையில் நேற்று நடைபெற்றது . இதில் ....

 

நாளை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்

நாளை அனைத்துக்  கட்சி ஆலோசனை கூட்டம் தமிழ் நாடு , புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி ....

 

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன் தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை மாற்றி-அறிவிக்க வேண்டும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ....

 

ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுகிரதா?

ஜெயலலிதாவின்  போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுகிரதா? பாராளுமன்றத்தில் அ.தி.மு.க வினர் செல்வி ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்,நேற்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, ஒரு-பிரச்சினையை ....

 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே ....

 

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு மர்ம பை

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு மர்ம பை மதுரை எஸ்.எஸ். காலனியில் நாவலர் தெருவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இருக்கிறது, இன்று அதிகாலை ஒரு-பையில் கன்றுகுட்டியின் தலையை-வைத்து மர்மநபர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் வீசியுள்ளனர் . ....

 

பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளது

பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளது கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை, தேர்தல் நடத்துவதற்கு சிரமமான மாநிலங்களின் பட்டியலில் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்து ....

 

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...