பாராளுமன்றத்தில் அ.தி.மு.க வினர் செல்வி ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்,
நேற்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, ஒரு-பிரச்சினையை கிளப்பினார் அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது என்று புகார் தெரிவித்த அவர்
இது பற்றி விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதை அடுத்து அ.தி.மு.க.வின் மற்ற உறுப்பினர்களும் எழுந்து அமளியில்-ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் சபையை மதியம் 12மணி வரை ஒத்திவைத்தார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.