ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுகிரதா?

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க வினர் செல்வி ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்,

நேற்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, ஒரு-பிரச்சினையை கிளப்பினார் அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது என்று புகார் தெரிவித்த அவர்

இது பற்றி விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதை அடுத்து அ.தி.மு.க.வின் மற்ற உறுப்பினர்களும் எழுந்து அமளியில்-ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் சபையை மதியம் 12மணி வரை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா ...

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம் ''இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : � ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம் புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குற� ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குறைவு – ஜே பி நட்டா மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பண ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி 'டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாரா� ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாராட்டு வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு ...

அரசின் பிடியில் இருந்து கோவில்� ...

அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் – அண்ணாமலை திட்டவட்டம் ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த உடன், அரசின் பிடியில் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...