காங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை குலாம்நபி தலைமையில் நேற்று நடைபெற்றது . இதில் எந்த பயனும் இல்லாத நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சு வார்த்தை தீடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது . குலாம்நபி இன்று காலை டில்லிக்கு புறப்புட்டு சென்றுவிட்டார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.