பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் எம்எல்ஏ. கலிவரதன் ஆகியோர் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
அப்போது பா.ஜனதா தேசியசெயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேட்டியளித்தார். ....
விழுப்புரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
பாரதிய ....
சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லலாம் ....
மேல்மருவத் தூரில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் கடந்தவாரம் ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 சிலைகள் ....
பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனைவிளக்க பொதுக் கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ....
திருவாரூரில் பா.ஜனதா கட்சியின் பொற்றாமரை அமைப்பு சார்பில் கலை இலக்கியநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல. கணேசன் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ....
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை தாமதம் ஏன்? தமிழக பாஜக மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தராஜன் விளக்கம்.
சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ....
விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் பா.ஜ.க மாநிலசெயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரைவந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் ....
உயர் நீதி மன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்த வழக்கில் பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ....
மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகப் பத்திரிகை செய்தி.
இன்று (20/09/2018) டெல்லியில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு.சுரேஷ் ....