ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன் இருவரும் ஒன்றாக இருந்து-இலங்கையின் சேனல் 4 வெளியிட்ட கொலைக்கள ஆவணத்திரைப்படத்தை பார்வையிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . .
வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் தீவிரவாதத்தடுப்புக்கான புதிய-கொள்கை தொடர்பான அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் அதில் தெரிவிக்கபட்டிருப்பதாவது ; .
மாஸ்கோவிலிருந்து பெட்ரோஸவோட்ஸ் சென்ற ரஷ்ய விமானமான டியு-134, வடகிழக்கு பகுதியில் எஞ்சின்கோளாறு காரணமாக நள்ளிரவில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்து விழுந்து-நொறுங்கியது.இதில் 44 பேர் பலியானார்கள் ....
பின்லேடன் தங்கி இருந்த மாளிகையை கண்காணிபதற்காக அமெரிக்க உளவுதுறை சிஐஏ வாடகைக்கு எடுத்திருந்த-வீட்டின் உரிமையாளரை பாகிஸ்தான் உளவுதுறை ஐஎஸ்ஐ கைது செய்துள்ளதாக தெரியவருகிறது . .
"இலங்கையின் கொலைக்களம்" என்ற தலைப்பில் இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித-உரிமை மீறல் தொடர்பான விடியோவை பிரிட்டனின் "சேனல் 4" என்ற தொலைகாட்சி ஒளிபரப்ப உள்ளது.இது ....
1994-ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனபடுகொலையில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஹுட்டு மற்றும் துட்சி இனத்தை சேர்ந்தவர்கள். ருவாண்டா இனபடுகொலையில் ....
அமெரிக்க பாதுகாப்புப்படை பாகிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகலை தீர்த்துக்கட்டியதுதெற்கு வஜிரிஸ்தான் ....
அல் காய்தாவை போன்று லஷ்கர் இ தோய்பா அமைப்பு இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது .அமெரிக்காவுக்கும் லஷ்கர் இ தோய்பா ஒரு ....