ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன் இருவரும் ஒன்றாக இருந்து-இலங்கையின் சேனல் 4 வெளியிட்ட கொலைக்கள ஆவணத்திரைப்படத்தை பார்வையிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விரைவில் ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூனைச்-சந்தித்து ரணில் பேச்சு நடத்த உள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக-அமர்ந்து சேனல் 4 வெளியிட்ட கொலைக்கள ஆவண திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கபட்டுள்ளது.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.