வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் தீவிரவாதத்தடுப்புக்கான புதிய-கொள்கை தொடர்பான அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கபட்டிருப்பதாவது ;
மும்பை தாக்குதல் சம்பவத்தில் சம்மந்தம் உடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு , அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தெற்கு ஆசியா, வளைகுடா, ஐரோப்பா, ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நட்பு நாடுகளுடன் இணைந்து லஷ்கர் தீவிரவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.