இனப்படுகொலை; முன்னாள் ருவாண்டா ராணுவத் தளபதி பிசிமுங்கு 30ஆண்டு சிறைத்தண்டனை

1994-ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனபடுகொலையில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஹுட்டு மற்றும் துட்சி இனத்தை சேர்ந்தவர்கள். ருவாண்டா இனபடுகொலையில் முக்கியப்பங்கு வகித்த அப்போதைய-ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002ம் ஆண்டு, கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஐநாவின் சர்வதேச குற்றவியல்-நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 250 சாட்சிகள் வரை விசாரிக்கபட்டனர். இந்த வழக்கின்-விசாரணை 395 நாட்கள் நடைபெற்றது , இந்நிலையில் பிசிமுங்குவுக்கு 30ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்ததீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை-நீதிபதி என்பது குறிப்பிடதக்கது.

இதை போன்று இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...