1994-ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனபடுகொலையில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஹுட்டு மற்றும் துட்சி இனத்தை சேர்ந்தவர்கள். ருவாண்டா இனபடுகொலையில் முக்கியப்பங்கு வகித்த அப்போதைய-ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002ம் ஆண்டு, கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஐநாவின் சர்வதேச குற்றவியல்-நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 250 சாட்சிகள் வரை விசாரிக்கபட்டனர். இந்த வழக்கின்-விசாரணை 395 நாட்கள் நடைபெற்றது , இந்நிலையில் பிசிமுங்குவுக்கு 30ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்ததீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை-நீதிபதி என்பது குறிப்பிடதக்கது.
இதை போன்று இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள்
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.