சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கறுப்பு பணத்தில் பாதி காங்கிரஸ்கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுகும் மற்றும் அந்த கட்சியின் ஆதரவாளர்களுகும் சொந்தமானது என்று பாரதிய ஜனதா எம்பி மேனகா ....
சத்ய சாய்பாபாவின் தனி அறையை திறந்து பார்த்தபோது, அதில் 98கிலோ தங்கமும், ரூ.12கோடி ரொக்க பணமும் , 307கிலோ வெள்ளியும்,ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கத்தினால் ....
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் யமுனை நதி தேசிய நதியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது .பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி, உத்தரகாண்ட்டில் ....
பிரம்மபுத்ரா நதியின் மீது அணை ஒன்றும் கட்டவில்லை என இந்தியாவிடம் சீனா உறுதிமொழி தந்துள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார் ."பிரம்மபுத்ராவில் மின்-திட்டம் ....
பிறந்தவுடநே கொன்றுவிடுவது, கடத்திச் செல்வது, கருவிலேயே அழித்து விடுவது ,ஆகியவை அதிகமாக நடைபெறுவதால் உலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பட்டியலில் இந்தியா 4வது ....
சட்டவிரோத சுரங்க தொழிலிருந்து கங்கை நதியை பாதுகாக்குமாறு இரண்டரை மாதங்களாக உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்தார்.கங்கை நதி மாசுபடுவதற்கு எதிர்ப்பு-தெரிவித்து ஹரித்வாரில் நிகாமானந்த் ....
செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லிக்கு சென்றுள்ளார் , இந்நிலையில் அவரை மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு இல்லத்தில் பாரதிய ஜனதா ....
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கபடுகிறது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் போராட்டம் ....
மிட் டே பத்திரிகையின் பத்திரிகையாளர் ஜே தேய் மர்ம நபர்களால் சுட்டுகொல்லப்பட்டார்நீண்டகாலமாக நிழல் உலக விவகாரங்கள் குறித்து அவர் எழுதிவந்தார். இந்நிலையில் அவரை நெருக்கமான ....