ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை   "ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ....

 

ஆயுத பூஜை பெயர் காரணம்?

ஆயுத பூஜை பெயர் காரணம்? பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம்சென்று பின்னர் யார்கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞானவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒருவன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்துவைத்திருந்தனர். அஞ்ஞானவாசம் ....

 

முப்பெரும் தேவிகள்

முப்பெரும் தேவிகள் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் ....

 

சனி மஹாப் பிரதோஷம்:

சனி மஹாப் பிரதோஷம்: பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ ....

 

தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர்

தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர் தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர்.எல்லா எழுத்துக்களுக்கும் அவரே முதல். என்று தோன்றியது என அறியாத அனாதி காலம் முன்னே மாபெரும் காப்பியம் மஹாபாரதத்தை எழுதியவர். ம்னித வாழ்க்கையின் ....

 

வியாபாரத்தை செழிக்க வைக்கும் ஸ்ரீ வியாபார விநாயகர்

வியாபாரத்தை  செழிக்க வைக்கும்  ஸ்ரீ வியாபார விநாயகர் அடேங்கப்பா... ஐந்து கரத்தான், ஆனை முகத்தான், தொந்தி கணபதி என விநாயகப் பெருமானுக்கு த்தான் எத்தனை எத்தனைத் திரு நாமங்கள்! மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் ....

 

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். திருமணமாகாத இருபாலரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபடின் திருமணப்பேறு அருளக்கிடைக்கும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள்பற்றி விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ....

 

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா ஒரு மனிதன் தனது வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும், எப்படி அன்பினால் பகைவனையும் வெல்லாம் என்பதற்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கையே சாட்சி. தனிமனித ஒழுக்கத்தை போதனையோடு நில்லாமல் ....

 

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் ....

 

சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று

சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ....

 

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...