ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


மகா சிவ ராத்திரி நன்மைகள் பல நமக்கு உண்டாகும்.

மகா சிவ ராத்திரி நன்மைகள் பல நமக்கு உண்டாகும். மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருந்து சிவன் கோவில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மனஅமைதி, முன்னேற்றம், தீயசக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மகா ....

 

ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை   "ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ....

 

ஆயுத பூஜை பெயர் காரணம்?

ஆயுத பூஜை பெயர் காரணம்? பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம்சென்று பின்னர் யார்கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞானவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒருவன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்துவைத்திருந்தனர். அஞ்ஞானவாசம் ....

 

முப்பெரும் தேவிகள்

முப்பெரும் தேவிகள் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் ....

 

சனி மஹாப் பிரதோஷம்:

சனி மஹாப் பிரதோஷம்: பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ ....

 

தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர்

தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர் தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர்.எல்லா எழுத்துக்களுக்கும் அவரே முதல். என்று தோன்றியது என அறியாத அனாதி காலம் முன்னே மாபெரும் காப்பியம் மஹாபாரதத்தை எழுதியவர். ம்னித வாழ்க்கையின் ....

 

வியாபாரத்தை செழிக்க வைக்கும் ஸ்ரீ வியாபார விநாயகர்

வியாபாரத்தை  செழிக்க வைக்கும்  ஸ்ரீ வியாபார விநாயகர் அடேங்கப்பா... ஐந்து கரத்தான், ஆனை முகத்தான், தொந்தி கணபதி என விநாயகப் பெருமானுக்கு த்தான் எத்தனை எத்தனைத் திரு நாமங்கள்! மதுரையில் இருக்கும் ஒரு கணபதியை, மொட்டைப் ....

 

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். திருமணமாகாத இருபாலரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபடின் திருமணப்பேறு அருளக்கிடைக்கும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள்பற்றி விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ....

 

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா ஒரு மனிதன் தனது வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும், எப்படி அன்பினால் பகைவனையும் வெல்லாம் என்பதற்கு ஸ்ரீ ராமரின் வாழ்க்கையே சாட்சி. தனிமனித ஒழுக்கத்தை போதனையோடு நில்லாமல் ....

 

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் ....

 

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...