1984 அக்டோபர் 31 அன்று காலை 9:30 மணியளவில் தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் பிரதமர் இந்திரா காந்தி சரமாரியாகச் சுடப்பட்டார். உடனடியாக எய்ம்ஸுக்கு (All India Institute ....
இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத
மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத
.
ஆரம்ப பள்ளியைக்கூட முழும்மையாக முடிக்காத ஒருவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? இது நடந்தது நமது தமிழ்நாட்டில்தான்.அந்த நபர் வேறு யாரும் இல்லை ....
பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன ?
பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து ....
1919 ஏப்ரல் 13ம் தேதி இந்தியாவின் கருப்புதினம்.ஆம் அன்றுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.ஆங்கிலேயர்களின் கணக்குப்படி 379 பேர் இறந்தனர்.அன்றைய இரவில் தீப்பந்த்துடனும்,அழுகையுடனும் மைதானத்தை சுற்றி வந்து ....
லஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன், "விக் ஐ' என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது
லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய ....
உலகின் பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை திருடி இணையதளதில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் இணையதளம் தான் "விக்கிலீக்ஸ் இணையதளம்'. ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர், இவர் ....
இந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்க காரணம்மானது ஆங்கிலேயர்களின் “ கிழக்கிந்தியக் கம்பெனி ” ஆகும். இது இந்தி வரலாறு.ஆனால் இனி வரும்
சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய ....