2050ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 165.60 கோடி

மக்கள் தொகை பெருக்கம்இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத

மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத

தற்ப்போது மக்கள் தொகை பெருக்கத்தில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவதுயிடத்திலும் இருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரண்டு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவை விட சீனா மக்கள் தொகையை கட்டுப்படுத்த உறுதியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது , 2025ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகையை காட்டிலும் இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என அறிக்கை தெரிவிக்கிறத

இப்போது இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 117.30 கோடியாகும் இது 2025ம் ஆண்டில் 136.60 கோடியாகவும் 2050ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 165.60 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிட பட்டுள்ளது ,

அதே நேரத்தில் தற்போது 133 கோடியாக இருக்கும் சீனாவின் மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 130 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது .மக்கள் தொகை வளர்ச்சியை

அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 31 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 35.70 கோடியாகவும், 2050-ல் 43.90 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய மக்கள் தொகை 18.40 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 20.25 கோடியாகவும், 2050-ல் 29 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தற்போதைய மக்கள் தொகை 15.60 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 19.70 கோடியாகவும், 2050-ல் நைஜீரியா, பிரேஸில், எத்தியோப்பியா போன்ற நாடுகளையும் மிஞ்சிவிடும் என அமெரிக்க புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலக மக்கள் தொகை பெருக்கம் வீடியோ செய்திகள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...