இந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்க காரணம்மானது ஆங்கிலேயர்களின் “ கிழக்கிந்தியக் கம்பெனி ” ஆகும். இது இந்தி வரலாறு.ஆனால் இனி வரும்
சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று இப்போது நிகழ்ந்துள்ளது.ஆம் மும்பையை சேர்ந்த சஞ்சீவ்மேத்தா என்றஇந்திய தொழிலதிபர் 6 வருடங்களாக போராடி, 40 இங்கிலாந்து தொழிலதிபர்களிடம் பேசி கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கிவிட்டார். ஜஹாங்கீரை ஏமாற்றி சூரத்தில் குடிபுகுந்து பின்பு இந்தியாவை அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியை தனது அறிவின் மூலமும், தன் பண பலத்தினாலும் வாங்கி இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்திருக்கிறார் இந்திய தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா
மேலும் அவர் கூறுகையில் “ பணம் ஒரு பிரச்சனை இல்லை ஆனால் நாம் தொலைத்துவிட்ட ஒரு பொருளை மீட்டெடுத்தை போல் உணர்ந்தேன் ” என்கிறார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.