தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலும், தாங்கள் கேட்ட தொகுதிகளை வாங்கவுமே ‘3வது அணி’ என்கிற நாடகத்தை தே.மு.தி.க மற்றும் இடதுசாரி கட்சிகள் நடத்துவதாக தெரிய வருகிறது .
இந்த நெருக்கடிகளுக்கு ஜெயலலிதா பணிந்தால் 3வது அணி என்ற யோசனையை விட்டு விட இந்த தலைவர்கள் தயாராக இருப்பதாக
தெரிகிறது . இல்லாவிடில் 3வது அணியை இவர்கள் அமைக்கலாம் என்று தெரிகிறது.
தனிஅணி அமைத்தால் வைகோவை உடன் சேர்த்துக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறாகள் . சமரசம் ஏற்பட்டுவிட்டால் ஜெயலலிதாவைப் போலவே வைகோவை இவர்கள் மறந்துவிடுவர்.
{qtube vid:=2WAisq0tnaY}
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.