இடதுசாரிகளுடன் கைகோர்க்க மே.வ.காங். கோரிக்கை
மேற்குவங்கத்தில் பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 2021 ல் பிஜேபி ஆட்சியை பிடிப்பதையும் யாராலும் தடுக்கமுடியாது ,, அதனால் ....
சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை. இதுவரை எந்த அரசும், எந்த கட்சியும் செய்யாத செயல்களை சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு ....
"சுய லாபங்களுக்காக, சந்தர்ப்பவாத அரசியலை கடைப் பிடிக்கிறது காங்கிரஸ்; பழங்கதையாகிவிட்ட அக்கட்சியை மக்கள் நம்பவேண்டாம்' என்று பிரதமர் மோடி கூறினார்.
பஞ்சாபில் அடுத்த மாதம் 4-ம் தேதி பேரவைத்தேர்தல் ....
நேற்றைக்கு 29.10.16 திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் என் அருமை நண்பர் சுப. வீ. அவர்கள், தலைமையில் அவர்கள்து அலுவலகத்தில் கூடிய “தொலைகாட்சி விவாதங்களில் பங்க்ற்போர்”.ஓரு ....
அமர்தியா சென் வங்கத்தில் பிறந்து மேற்கத்திய நாடுகளில் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்.
பாஜகவை,நரேந்திர மோடியை, குஜராத்தை, பொருளாதார ஒப்பீடுகளில், குற்றஞ்சொல்ல, இடதுசாரிகளும், மோடி எதிர்ப்பாளர்களும், கையிலெடுக்கும் ஆயுதம் ....
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது விருதுகளை திருப்பி அளித்துவருகின்றனர். சகிப்புத்தன்மை யின்மைக்கு எதிராக விஞ்ஞானிகளும் குரல்கொடுத்து வருகின்றனர். மூத்தவிஞ்ஞானி பி.எம்.பார்கவா, ....
சோலார் மின்மோசடி விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலககோரி பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும் நடத்திய கேரள தலைமைச்செயலக முற்றுகை போராட்டத்தில் வன்முறைவெடித்தது. ....
ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் மன்னர் தூக்கி எறியப்பட்டு "போல்ஷ்விக்குகள்" என்ற கம்யுனிஸ்ட்கள் புகழ் பரவத்துவங்கிய நேரம்.. ரவீந்திர நாத் தாகூர் ரஷ்யாவிற்கு சென்றார்..அங்கு நடந்த ....
தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலும், தாங்கள் கேட்ட தொகுதிகளை வாங்கவுமே '3வது அணி' என்கிற நாடகத்தை தே.மு.தி.க மற்றும் இடதுசாரி கட்சிகள் நடத்துவதாக ....