தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டெக்கால் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது ,
சாதிக் பாட்சா உடலில் கழுத்து இறுக்கபட்ட அடையாளத்தை தவிர
வேறுகாயமே கிடையாது . சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்தது மட்டும் உறுதியாகியுள்ளது.
அவர் தூக்கில்-தொங்கினாரா, இல்லையா? என்பது கழுத்து பகுதியில் இருக்கும் சதையை ஆய்வுசெய்த பிறகு தான் தெரியும். அவரது கழுத்து-சதை ரசாயன சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. பிரேத பரிசோதனை பற்றிய அறிக்கை இன்னும் 2 வாரங்களி்ல் தயாராகி விடும் என்றார்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.